Vidyarambam (Individual Prayers)


குழந்தையை பள்ளியில்  சேர்ப்பதற்கு  முன்பாக வித்யாரம்பம் செய்தல் வேண்டும். எழுதும் பலகை (சிலேடூ) சுண்ணாம்பு கட்டி (சாக்பீஸ்) எழுதும் (நோட்டு) எழுதுகோல் (பேனா) பு த்தகங்கள் ஆகியவற்றை வாங்கி வந்த பின் ஆலயத்திற்கு தன் வசதிக்கு ஏற்ற வாறு பூஜை வழிபாடுகள் செய்து முதலில் பரப்பப்பட்ட  தானியத்திலும் பிறகு பலகை போன்ற வற்றிலும் குழந்தையை எழுதச்செய்தல் வித்யாரம்பம் அல்லது அட்க்ஷராப்பியாசம் ஆகும்.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative