நமது வீட்டில் பொதுவாக கிருஹப்பிரவேசத்திற்கு பிறகு வருடத்திற்கு ஒரு முறை உத்யோகத்திற்கு மற்றும் லக்ஷ்மி கடாஷம் கிடைப்பதற்காவும் குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்காகவும் காரிய தடைகள் இல்லாமல் இருப்பதற்கும் வீட்டில் பொதுவாக கணபதி ஹோமம் செய்வது மிகவும் நல்லது.