பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு ஆலய அர்ச்சகர்களை வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் அனுப்பி உதவும் சேவை இதுவாகும். கணபதி ஹோமம் முதலான பூஜைகளுக்கும் பரிசம் கல்யாணம் போன்றவற்றிக்கும் உரிய சடங்குகளை சுப காரியங்களை முறைபடிச் செய்து தருவது இதன் நோக்கமாகும். மேலும் ஈம காரியங்களுக்கும் உரியவர்கலைக்கொண்டு முறையாக செய்ய இச்சேவை பயன் படுதப்படுகிறது.