ஸ்ரீ வைகானஸ ஆகமத்தில் பஞ்ச பேர விதானம் என்ற முறையில் அதில் ஒன்றுதான் உற்சவ மூர்த்தி மூலவர் போன்றே அவருடைய சக்தி எவ்வாறு செயல் படுகிறதோ இவருக்கும் உண்டு என்பதனால் பக்தர்கள் ப்ரார்த்தனை பூஜைகள் இவருக்கு செய்யபடுகிறது. ஸ்ரீ விஷ்ணுக்கு உகந்த நாளிலோ பக்கதர்கள் பிறந்த நக்ஷத்திரம் மற்றும் திருமணநாள் போன்ற நாட்களில் ப்ரார்த்தனையாக செய்யலாம்.