Sri Sookta Homam for Sri Mahalakshmi


ஸ்ரீ என்றாலே மகாலக்ஷ்மி என்று பொருள் சகல  சம்பத்துகளும் தரக்கூடியவள் ஸ்ரீ மகாலக்ஷ்மி. 16 செல்வங்களை தரக்கூடியவள். பொதுவாக இறைவனுக்கு யாகம் செய்வதால் மிகுந்த சந்தோஷத்தை அடைகிறது. அதனாலே இந்து மத அனைத்து கடவுளுக்கும் ஹோமம் செய்து பிறகு திருமஞ்சனம், சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வதனால். அஷ்ட லக்ஷ்மியின் அருள் கிடைக்கிறது. இது போன்று பலவிதமான பலன்கள் கிடைக்கிறது. நமது ஆலயத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு பக்தர்கள் ப்ரார்த்தனை படி சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது. ஆலயத்தில் செய்வதனால் பலன்கள் அதிகமாக கிடைக்கிறது.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative