Santhanakappu for Sri Anjaneyar


தெய்வத்தின் அலங்காரத்தின் வகையிலே சந்தனகாப்பு ஒன்றாகும் இறைவனை சந்தோஷப்படுத்துவதற்காகவும்  குளிர்ச்சி ஏற்படுவதற்கும் உஷ்ண சம்பந்தமான வியாதிகள் தீர்வு காணவும்   ப்ரார்த்தனை செய்வார்கள். வைணவ ஆலயங்களில் முகத்தை தவித்து மற்ற அனைத்து உடல் பாகத்தில் சந்தனம் வைத்து அலங்காரம் செய்வார்கள். இதனால் இறைவன் சந்தோஷம் அடைந்து மனதில் வேண்டியதை நிறைவேற்று தருகிறார்.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative