நமது ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பக்தர்களின் ப்ரார்த்தனையின் படி முதல் நாள் சந்தனகாப்பு அலங்காரம் செய்து பக்க்தர்களுக்கு அர்ச்சனை செய்து, மறுநாள் காலையில் சந்தனகாப்பு சாற்றிய திருமேனிக்கு(உடலுக்கு) சுத்தம் செய்யும் வகையில் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யபடுகிறது