திருமணத்திற்கு முன்பு இரு வீட்டாரும் கலந்து பேசி திருமண நாள் உறுதி செய்யும் நிகழ்ச்சியாகும் இது பல பெரியோர்கள் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் செய்யபடுகிறது. அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தி தரப்படுகிறது. இந்த சேவையும் நமது ஆலயத்தில் செய்து தரப்படுகிறது.