Jeshtabishegam-3rd Day



ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நாடைபெறும் அபிஷேகம் பெருமாளுக்கு சாற்றப்படும் கவசங்களை சில ஆலயங்களில் இந்த நாளில் தான் கவசத்தை எடுத்து விட்டு அபிஷேகம் செய்வார்கள் அந்த பெருமாளுக்கு வருடம் ஒரு முறைதான் அபிஷேகம் செய்வார்கள். இந்த  ஜேஷ்டாபிஷேகம் பல திவ்ய தேசங்களில் தொன்று தொட்டு செய்து வருகிறார்கள். இந்த அபிஷேகம் பெருமாளின் திருமேனி மற்றும் உடல் கவசம் செய்யும் பொருட்டு செய்யப்படுகிறது. மேலும் இந்த அபிஷேகத்தில் வழக்கத்தை விட அபிஷேக திரவியங்கள் அதிகமாக அபிஷேகம் செய்வார்கள்.      

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative