ஆடி மாதம் முழுவதும் அம்பாளின் வழிபாடு மாதமாகும் ஆகையால் அனைத்து அம்பாளுக்கும் விஷேச பூஜைகள் செய்து மற்றும் அன்னதானம் செய்து வழிபடுவார்கள். மற்ற மாதங்களை விட ஆடி வெள்ளிக்கு ஒரு சிறப்பு உண்டு ஆகையால் அந்த தினத்தில் பெண் தெய்வத்தை வழிபட்டு ஸ்ரீ மகாலெட்சுமி அருளை பெருக்கிறார்கள்.
TIME | DESCRIPTION |
6.45 am | Thirumanjanam |
8.00 am | Nithya Poojai |
7.30 pm | Ubaya Poojai |
8.00 pm | Swami Purappadu |
8.45 pm | Prasadam distribution |