ஸ்ரீ சத்யநாராயணா வ்விரதம் இருந்து பூஜை செய்வது கலியுகத்தில் பக்தர்களுக்கு பலன் தருகிறது நமது ஆலயத்தில் பிரார்த்தனை முறையிலும் தனியாக செய்துவைக்கபடுகிறது இந்த பூஜை ஸ்ரீ விஷனுக்கு உகந்த நாளில் விரதம் இருந்து அனுஷ்டிக்கவேண்டும் நமது ஆலயத்தில் அணைத்து பாக்தர்களும் சுலபமாக செய்வதற்காக டிசெம்பர் மாதத்தில் ஞாயிற்றுகிழமையில் விமர்சையாக நடைபெறுகிறது இதனால் பல நன்மைகள் கிடைக்கிறது ஸ்ரீ பகவானே இந்த பூஜை செய்ய கூறியதால் இந்த பூஜைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.