தமிழ் மாத ஐப்பசி அமாவாசை முன்தினம் தேய்பிறை சதுர்த்தசி அன்று திருமால் கிருஷ்ணர் அவதாரத்தில் நரகாசுரன் என்ற கொடிய அரக்கனை அழித்த திருநாள். அந்த அசுரன் திருமாலிடம் என்னுடைய இறப்பு தினத்தை அனைவரும் புத்தாடை அனிந்து வானவேடிக்கை வெடித்து பல இனிப்பு காரம் அமைந்த பஷணங்கள் செய்து ஒரு பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்று வேண்டிக்கொண்டான் ஆகையால் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையாக விளங்குகிறது.