ஸ்ரீ பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் என்றால் பிறப்பது என்று பொருள். ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தை ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நாளாக வைஷ்ணவ ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடபடுகிறது. இதில் ஸ்ரீ கிருஷ்ணர் விளையாடிய உரியடித்தல் நிகழ்ச்சியை சில ஆலயத்தில் வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த உத்ஸவம் நமது ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடபடுகிறது.