பவித்ரம் என்றால் தூய்மையான சுத்தம் என்று சொல்வார்கள்.
ஸ்ரீ வைகானஸ ஆகமத்திலே இந்த உத்ஸவத்தை விஷ்ணு பஞ்சதினத்தில் ஆரம்பமாகவோ அல்லது பூர்த்தி செய்வதோ செய்யலாம்.உத்ஸவம் வருடத்திருக்கு ஒரு முறை செய்யபடுகிறது.இந்த உத்ஸவம் வருடத்திருக்கு ஒரு முறை செய்யாவிடில் நித்யபடி செய்யக்கூடிய பூஜை பலன்கள் கிடைக்காது.மேலும் இந்த உத்ஸவம் எதற்கு என்றால் இயற்கையினாலோ -செயற்கையினாலோ பக்தர்களினாலோ ஸ்ரீ பகவானுடைய சக்தியானது குறைந்து விடும், என்று ஆகமத்தில் சொல்லப்படுகிறது. ஆகையால் இந்த உத்ஸவம் நமது ஆலயத்தில் நான்கு நடைபெற்று வருகின்றது.