ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் தினமாகும். காவேரி போன்ற புனிய நதிகளை வழிபடுவது வழக்கம் காவேரிக்கு பூஜை செய்து மங்கள திரவியங்களை கொடுத்து மக்கள் காவேரி தேவியை வேண்டி வணங்குவது வழக்கம் மேலும் பெண்கள் மாங்கல்ய கயிற்றை புதிதாக மாற்றி கொண்டு, பலவகையான உணவுகளை வைத்து கொண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள் அந்த நன்னாளில் ஆலயத்திலும் ஸ்ரீ மஹா லக்ஷிமிக்கு பூஜை செய்வதால் ஸ்ரீ மஹா லக்ஷிமியின் அருளால் நிறைந்த செல்வங்கள் கிடைக்கிறது.