பொதுவாகவே செவ்வாய் வெள்ளி தினங்கள் அம்பாளுக்கு ப்ரீதியான நாள் ஆகையால் உத்தராயனத்தில் ஆரம்ப முதல்மாக இருப்பதனால் தானியங்கள் நன்கு விளிப்பதற்கும் அம்பாள் அருளை வேண்டியும் வைணவ ஆலயங்களில் மகாலட்சுமிக்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது பெண்கள் இந்த நாளில் திருவிளக்கு பூஜைகள் செய்வது வழக்கம் உண்டு தீர்க்க சௌமாங்கல்யத்தை பெறுவதற்காக பூஜைகள் மேற்கொள்வார்கள் நமது ஆலயத்திலும் ஸ்ரீ மாஹலக்ஷிமிக்கு விஷேச ஹோமம் பூஜை நடைபெறுகிறது.